கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
30 March 2022 11:18 PM IST
பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்ததுடன், மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
30 March 2022 11:18 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
30 March 2022 11:17 PM IST
வால்பாறையில் பெய்து வரும் கோடைமழையால் தேயிலை செடிகள் துளிர்விட தொடங்கியது
வால்பாறையில் பெய்து வரும் கோடைமழையால் தேயிலை செடிகள் துளிர்விட தொடங்கி உள்ளது. காபி செடிகளும் பூத்துக்குலுங்குகிறது.
30 March 2022 11:01 PM IST
பொள்ளாச்சியில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்
30 March 2022 11:01 PM IST
ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
30 March 2022 11:01 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி கோவை பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் இரும்பு தடுப்புகள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோவை-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
30 March 2022 11:01 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்
30 March 2022 10:37 PM IST
மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு
மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு
30 March 2022 10:07 PM IST
பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல் - வானதி சீனிவாசன்
பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்தியுள்ளதாக கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
30 March 2022 7:37 AM IST











