கடலூர்



சேத்தியாத்தோப்பு அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 1:01 AM IST
30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயிகள்

30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்த விவசாயிகள்

நாற்று நட்டு 40 நாளில் கருகியதால் 30 ஏக்கர் நெற்பயிரை டிராக்டர் மூலம் உழவு செய்து விவசாயிகள் அழித்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணா

ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணா

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூரில் 19-ந்தேதி நடக்கிறது.
17 Oct 2023 12:15 AM IST
100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா

100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா

விருத்தாசலம் அருகே 100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறி ஊராட்சி தலைவர் பழிவாங்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM IST
தொகுப்பு வீடு கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர்

தொகுப்பு வீடு கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர்

தொகுப்பு வீடு கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் வந்தாா்.
17 Oct 2023 12:15 AM IST
வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனா்.
17 Oct 2023 12:15 AM IST
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி

குறிஞ்சிப்பாடியில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி செய்த காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Oct 2023 12:15 AM IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி

ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி செய்துள்ளதாக தம்பதி மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 12:15 AM IST
5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்

5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்

சி.முட்லூர் மையப்பகுதியில் மேம்பாலம் கட்டக்கோரி 5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 12:15 AM IST
நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி கடலூர் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.
16 Oct 2023 1:39 AM IST
திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக நிற்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக நிற்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் காட்சி பொருளாக நிற்கின்றன. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
16 Oct 2023 1:37 AM IST