ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில்புதிதாக 51 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
21 Dec 2021 2:22 AM IST
மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அறை முன்பு அமர்ந்து மாணவர்கள் தர்ணா
மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அறை முன்பு அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
21 Dec 2021 2:16 AM IST
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
21 Dec 2021 2:08 AM IST
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தம்
சாக்குப்பைக்கு விலை நிர்ணயிப்பதில் விவசாயிகள்-வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
20 Dec 2021 11:03 PM IST
கோபி கூட்டுறவு கட்டிட சங்கத்தில் முதிர்வு தொகை வழங்க கேட்டு வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோபி கூட்டுறவு கட்டிட சங்கத்தில் முதிர்வு தொகை வழங்க கேட்டு வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2021 10:55 PM IST
வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
20 Dec 2021 9:55 PM IST
அந்தியூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
அந்தியூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
20 Dec 2021 9:15 PM IST
ஓடும் ஜீப்பில் திடீர் மாரடைப்பு; டிரைவர் சாவு
கோபி அருகே ஓடும் ஜீப்பில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஜீப் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.
20 Dec 2021 8:51 PM IST
ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
20 Dec 2021 8:44 PM IST
அரசு பஸ்களில் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை; நிறுத்தங்களில் நின்று சோதனை செய்யும் போக்குவரத்து கழக அதிகாரிகள்
அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக பஸ் நிறுத்தங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
20 Dec 2021 2:36 AM IST











