ஈரோடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை- அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 Oct 2021 2:31 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை- எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது.
24 Oct 2021 2:31 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 8,528 கன அடி தண்ணீர் வந்தது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 8 ஆயிரத்து 528 கன அடி தண்ணீர் வந்தது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 Oct 2021 2:30 AM IST
ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது
ஈரோடு சூரம்பட்டியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது.
24 Oct 2021 2:30 AM IST
கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சரக்கு வாகனம் குழிக்குள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
24 Oct 2021 2:30 AM IST
சென்னிமலை அருகே வீடு புகுந்து துணிகரம் கணவன்-மனைவியை தாக்கி பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னிமலை அருகே நள்ளிரவு வீடு புகுந்து கணவன்-மனைவியை தாக்கி பணத்தை கொள்ளையடித்துவிட்டு் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Oct 2021 2:30 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Oct 2021 3:10 AM IST
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது- ஒரு ஓட்டில் வெற்றி
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை ஒரு ஓட்டில் தி.மு.க. வேட்பாளர் கைப்பற்றினார்.
23 Oct 2021 3:10 AM IST
கடம்பூர் மலைப்பகுதியில் கடையில் வாங்கிய உரத்தில் கலப்படம் என விவசாயிகள் புகார்
கடம்பூர் மலைப்பகுதியில் கடையில் வாங்கிய உரத்தில் கலப்படம் என விவசாயிகள் புகார் அளித்தார்கள்.
23 Oct 2021 3:10 AM IST
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது-
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். வரட்டுப்பள்ளம்
23 Oct 2021 3:09 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- அதிக அளவில் உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
23 Oct 2021 3:09 AM IST










