ஈரோடு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது.
9 Sept 2021 5:24 PM IST
பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பவானிசாகர் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
9 Sept 2021 5:08 PM IST
நம்பியூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
நம்பியூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
9 Sept 2021 5:02 PM IST
சத்தி அருகே நூதன முறையில் பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்; மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சத்தியமங்கலம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 Sept 2021 4:57 PM IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
9 Sept 2021 3:52 PM IST
பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம்; போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது
நம்பியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம் செய்த ரிக் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2021 3:01 AM IST
கோபி கச்சேரி மேட்டில் அமைக்கப்பட்டு உள்ள வேகத்தடையை அப்புறப்படுத்த வேண்டும்
கோபி கச்சேரி மேட்டில் அமைக்கப்பட்டு உள்ள வேகத்தடையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Sept 2021 2:54 AM IST
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் அரிசி ரெயிலில் வந்தது
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டுக்கு 2,600 டன் அரிசி ரெயிலில் வந்தது.
8 Sept 2021 2:47 AM IST
ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது
ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
8 Sept 2021 2:41 AM IST
சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மொடக்குறிச்சி குலவிளக்கு கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
8 Sept 2021 2:35 AM IST
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
8 Sept 2021 2:29 AM IST
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
8 Sept 2021 2:11 AM IST









