ஈரோடு



ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது

ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது

ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
11 Sept 2021 2:31 AM IST
கோபியில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற  இந்து முன்னணியினர் 8 பேர் கைது

கோபியில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் 8 பேர் கைது

கோபியில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2021 2:23 AM IST
கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

விஜயமங்கலம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டனர்.
9 Sept 2021 11:00 PM IST
வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது தொழிற்சாலைக்கு இணை இயக்குனர் உத்தரவு

வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது தொழிற்சாலைக்கு இணை இயக்குனர் உத்தரவு

வருகிற 13-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாத தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
9 Sept 2021 10:57 PM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அதிக ஒலி எழுப்பியபடி சென்ற வாகனங்களில் ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Sept 2021 10:25 PM IST
ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

ஈரோட்டில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.
9 Sept 2021 10:20 PM IST
அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு  4 கால்களுடன் கூடிய சேவலை காணிக்கையாக வழங்கிய பக்தர்

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு 4 கால்களுடன் கூடிய சேவலை காணிக்கையாக வழங்கிய பக்தர்

4 கால்களுடன் கூடிய சேவலை அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
9 Sept 2021 9:19 PM IST
வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட ஆலமரம் வேறு இடத்தில் நடப்பட்டது

வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட ஆலமரம் வேறு இடத்தில் நடப்பட்டது

பெருந்துறை அருகே வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட ஆலமரம் வேறு இடத்தில் நடப்பட்டது.
9 Sept 2021 9:14 PM IST
பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
9 Sept 2021 9:09 PM IST
ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்

ஈரோடு மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
9 Sept 2021 9:06 PM IST
ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

ஈரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
9 Sept 2021 9:01 PM IST
மான் வேட்டையாடியவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது

மான் வேட்டையாடியவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது

சென்னம்பட்டி வனப்பகுதியில் மான் வேட்டையாடியவரை நாட்டு் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து இறைச்சி மற்றும் தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
9 Sept 2021 7:24 PM IST