ஈரோடு



கோவிஷீல்டு தடுப்பூசி போட 1½ மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

கோவிஷீல்டு தடுப்பூசி போட 1½ மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்

ஊஞ்சலூர் அருகே கோவிஷீல்டு தடுப்பூசி போட பொதுமக்கள் 1½ மணி நேரம் காத்திருந்தனா்.
29 Aug 2021 1:45 AM IST
ஆசனூர் அருகே  வாகனங்களை வழி மறித்த யானைகள்

ஆசனூர் அருகே வாகனங்களை வழி மறித்த யானைகள்

ஆசனூர் அருகே வாகனங்களை யானைகள் வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Aug 2021 1:36 AM IST
ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
28 Aug 2021 8:32 PM IST
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பவானி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
28 Aug 2021 8:18 PM IST
மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

மத்திய ஆயுத படைப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
28 Aug 2021 3:26 AM IST
ஈரோட்டில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற தீர்மானம்

ஈரோட்டில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
28 Aug 2021 3:16 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு தடை: கோவில்கள் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு தடை: கோவில்கள் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் கோவிலுக்கு வெளியே நின்று தாிசனம் செய்தனா்.
28 Aug 2021 3:05 AM IST
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 31 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
28 Aug 2021 3:00 AM IST
ஊஞ்சலூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு வலைவீச்சு

ஊஞ்சலூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை; கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபருக்கு வலைவீச்சு

ஊஞ்சலூர் அருகே அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.
28 Aug 2021 2:54 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி; புதிதாக 122 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி; புதிதாக 122 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானாா்கள். புதிதாக 122 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
28 Aug 2021 2:50 AM IST
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்; 4 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து செல்வதால் பயணிகள் அவதி

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்; 4 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து செல்வதால் பயணிகள் அவதி

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அடர்ந்த வனப்பகுதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பொதுமக்கள் செல்கின்றனர்.
28 Aug 2021 2:41 AM IST
குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
28 Aug 2021 2:36 AM IST