ஈரோடு

கோபி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்
கோபி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோா்ட்டு தீா்ப்பு கூறியுள்ளது.
26 Aug 2021 3:19 AM IST
கவுந்தப்பாடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா; தொற்று பாதித்த பகுதி அடைக்கப்பட்டது
கவுந்தப்பாடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தொற்று பாதித்த பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டது.
26 Aug 2021 3:10 AM IST
அறச்சலூர் அருகே போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
அறச்சலூர் அருகே போக்சோ சட்டத்தில் முதியவரை போலீசாா் கைது செய்தனா்.
26 Aug 2021 3:10 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.542-க்கு விற்பனை ஆனது.
26 Aug 2021 3:05 AM IST
ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டு மனை-வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரம் வழங்கும் முகாம்; ஏராளமானவர்கள் பங்கேற்பு
ஈரோடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்கியவர்களுக்கு பத்திரங்கள் வழங்கும் முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றார்கள்.
26 Aug 2021 3:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
26 Aug 2021 2:52 AM IST
தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
தாளவாடி அருகே காவலுக்கு இருந்த நாயை சிறுத்தை கவ்விச்சென்றது.
26 Aug 2021 2:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
26 Aug 2021 2:35 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடமாடிய சிறுத்தை; வாகன ஓட்டிகள் பீதி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளார்கள்.
26 Aug 2021 2:29 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் சென்று லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த யானை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் சென்ற யானை லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்தது.
26 Aug 2021 2:23 AM IST
ஈரோடு மாவட்டத்தில் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு
திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார்.
25 Aug 2021 3:15 AM IST
பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
25 Aug 2021 3:14 AM IST









