ஈரோடு



தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
25 Aug 2021 3:14 AM IST
நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

நம்பியூர் அருகே காதலன் இறந்த சோகத்தில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2021 3:14 AM IST
தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது- கூடுதலாக 830 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை

தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது- கூடுதலாக 830 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை

தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு 524 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது. கூடுதலாக 830 டன் உரம் கொள்முதல் செய்ய வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
25 Aug 2021 3:14 AM IST
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- பவானிசாகர் அருகே பரபரப்பு

குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- பவானிசாகர் அருகே பரபரப்பு

பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Aug 2021 3:14 AM IST
காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
25 Aug 2021 3:13 AM IST
சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் சாவு

சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் சாவு

சமைக்கும்போது மஞ்சள் தூள் என நினைத்து சாணிப்பவுடரை சாம்பாரில் கலந்து சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.
24 Aug 2021 3:05 AM IST
டி.என்.பாளையம் அருகே ‘ஆசிட்’ ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டி.என்.பாளையம் அருகே ‘ஆசிட்’ ஊற்றி பனை மரங்களை அழிக்கும் மர்மநபர்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Aug 2021 3:04 AM IST
தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை சாவு

தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை சாவு

தாளவாடி அருகே தோட்டத்து மின்வேலியில் சிக்கி மக்னா யானை இறந்து கிடந்தது.
24 Aug 2021 3:04 AM IST
கோபியில் துணிகரம்: கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோபியில் துணிகரம்: கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோபியில் கொரோனா நிதி வாங்கித்தருவதாக கூறி வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Aug 2021 3:04 AM IST
உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது- தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கைது- தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

உரிய ஆவணங்கள் இல்லாமல் பெருந்துறையில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Aug 2021 3:03 AM IST
புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் தியேட்டர்கள் திறக்கவில்லை- 27-ந் தேதி திரையிட முடிவு

புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் தியேட்டர்கள் திறக்கவில்லை- 27-ந் தேதி திரையிட முடிவு

புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஈரோட்டில் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 27-ந் தேதி முதல் திரையிட தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.
24 Aug 2021 3:03 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைப்பு; முக்கிய வீதிகள் வெறிச்சோடின

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைப்பு; முக்கிய வீதிகள் வெறிச்சோடின

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டன. முக்கிய வீதிகள் வெறிச்சோடின.
23 Aug 2021 2:35 AM IST