ஈரோடு

கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு- ஈரோட்டில் குறிஞ்சி சிவக்குமார் பேட்டி
கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
16 July 2021 4:49 AM IST
சென்னிமலை, கோபியில் கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு
சென்னிமலை, கோபியில் உள்ள கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது.
16 July 2021 4:48 AM IST
ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக தவிக்கும் மலைக்கிராம மக்கள்- குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதி
ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக மலைக்கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும், குடிநீர் கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
16 July 2021 4:48 AM IST
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதி விபத்து: கணவருடன் சென்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியை பலி
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதிய விபத்தில், கணவருடன் சென்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியை பலியானார்.
16 July 2021 4:48 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 July 2021 4:07 AM IST
பாடம் எடுக்காமல் தேர்வு வைக்காமலேயே மதிப்பெண்கள் வழங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்
பள்ளிக்கூடங்கள் இயங்காததால் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
15 July 2021 3:51 AM IST
டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்
ஈரோடு மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது.
15 July 2021 3:46 AM IST
கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடல்
கொரோனா பாதிப்பு குறைந்ததால் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு உள்ளன.
15 July 2021 3:39 AM IST
அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
15 July 2021 3:19 AM IST
13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
15 July 2021 3:10 AM IST
பர்கூர் தாமரைக்கரையில் நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய யானை
பர்கூர் தாமரைக்கரையில் நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளை ஒற்றை யானை அச்சுறுத்தியது.
15 July 2021 2:45 AM IST
பர்கூரில் வீடு, காரை சூறையாடிய ஒற்றை யானை
பர்கூரில் வீடு, காரை ஒற்றை யானை சூறையாடியது.
15 July 2021 2:35 AM IST









