ஈரோடு

மயானத்துக்கு 11 செண்ட் நிலத்தை கொடுத்து உதவிய விவசாயி
சத்தியமங்கலம் அருகே மயானத்துக்கு 11 செண்ட் நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்து உதவினாா்.
15 July 2021 2:28 AM IST
மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி
கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலியானது.
14 July 2021 8:38 PM IST
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும்- மலை கிராம மக்கள் கோரிக்கை
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
14 July 2021 4:18 AM IST
ஆசனூர் அருகே சாலையோரம் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்
ஆசனூர் அருகே சாலையோரம் காட்ெடருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.
14 July 2021 4:17 AM IST
ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
14 July 2021 4:17 AM IST
கோபியில் விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
கோபியில் விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
14 July 2021 4:17 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 July 2021 2:16 AM IST
அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
அந்தியூர், கோபி பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
13 July 2021 2:16 AM IST
குறிப்பிட்ட இடத்தில் இறங்குவதை உறுதிசெய்ய அரசு டவுன் பஸ்களில் செல்லும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு- ஈரோட்டில் நேற்று முதல் கண்டக்டர்கள் வழங்கினர்
அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்குவதை உறுதி செய்யும் வகையில் இலவச பயண சீட்டுகளை கண்டக்டர்கள் நேற்று வழங்க தொடங்கினார்கள்.
13 July 2021 2:16 AM IST
காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் அலுவலகத்தில் மனு
காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
13 July 2021 2:15 AM IST
ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை கடந்த யானைகள்
ஆசனூர் அருகே மழையில் நனைந்தபடி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து சென்றன.
13 July 2021 2:15 AM IST
வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டம்
வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 July 2021 2:15 AM IST









