ஈரோடு

கர்நாடகாவில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா?; பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை
கர்நாடகாவில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? என பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5 Jun 2021 3:02 AM IST
நம்பியூர், பர்கூர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை; 10 குட்டைகள் நிரம்பின
நம்பியூர், பர்கூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதில் நம்பியூர் பகுதியில் உள்ள 10 குட்டைகள் நிரம்பின.
5 Jun 2021 2:56 AM IST
கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு: தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் புகார்; முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ- மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைத்து இருப்பதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
5 Jun 2021 2:52 AM IST
கே.என்.பாளையம் அருகே கர்நாடக மதுபானங்களை கடத்தி வந்த 2 பேர் கைது ; 166 மது பாக்கெட்டுகள்- கார் பறிமுதல்
கே.என்.பாளையம் அருகே கர்நாடக மாநில மதுபானங்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 166 மதுபாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
5 Jun 2021 2:44 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள்; முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்தை தீர்க்க விரைவாக முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
5 Jun 2021 2:39 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,619 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,619 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
5 Jun 2021 2:28 AM IST
ஈரோடு பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 110 குடும்பத்தினருக்கு காய்கறி- மளிகை பொருட்கள்
ஈரோடு பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 110 குடும்பத்தினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
5 Jun 2021 2:21 AM IST
வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துபவர்களுக்கு கொரோனா பரிசோதனை; தடுப்பூசியும் போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்துபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து, தடுப்பூசிகள் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
5 Jun 2021 2:15 AM IST
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை; ஆணையாளர் நேரில் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக நடந்து வரும் காய்ச்சல் பரிசோதனை பணிகளை ஆணையாளர் எம்.இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார்.
5 Jun 2021 2:05 AM IST
பெருந்துறை சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 தனியார் தொழிற்சாலைகளுக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
பெருந்துறை சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 தனியார் தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
4 Jun 2021 2:44 AM IST
வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு: ஊரடங்கு முடிவுக்கு வருமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வேலை இழப்பு, வருவாய் பாதிப்பு என்று ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஊரடங்கு முடிவுக்கு வருமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.
4 Jun 2021 2:36 AM IST
அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து; கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4 Jun 2021 2:29 AM IST









