காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா சிக்கியது 2 பேர் கைது.
30 Sept 2021 2:16 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது.
30 Sept 2021 2:07 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 34 இடங்களில் திடீர் வாகன சோதனை - போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
30 Sept 2021 5:51 AM IST
மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 3-ந்தேதி ஏலம்
மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 3-ந்தேதி ஏலம் விடப்படுகிறது.
29 Sept 2021 3:48 PM IST
படப்பை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
படப்பை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
29 Sept 2021 3:44 PM IST
காஞ்சீபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்
காஞ்சீபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 2-ந்தேதி நடக்கிறது.
29 Sept 2021 3:42 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
28 Sept 2021 6:06 PM IST
குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
ஊராட்சி தேர்தலையொட்டி குன்றத்தூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
28 Sept 2021 4:39 PM IST
தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு
தேர்தல் ஆணையத்தை சீர்த்திருத்த வேண்டிய சூழல் உள்ளது காஞ்சீபுரத்தில் சீமான் பேச்சு.
28 Sept 2021 4:24 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
27 Sept 2021 4:59 PM IST
கொரோனா தடுப்பூசி முகாமில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
உத்திரமேரூரில் கொரோனா தடுப்பூசி முகாமில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு.
27 Sept 2021 4:49 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 33 ரவுடிகள் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ரவுடிகளை பிடித்து 43 ஆயுதங்கள் பறிமுதல் செய்த நிலையில், 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
26 Sept 2021 4:45 PM IST









