காஞ்சிபுரம்

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
27 April 2021 11:22 AM IST
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையம் எதிரே நின்ற கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையம் எதிரே நின்ற கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
26 April 2021 11:16 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 147 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
26 April 2021 11:13 AM IST
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு - கலெக்டர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
25 April 2021 6:11 PM IST
காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி சாவு
காஞ்சீபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 April 2021 5:29 PM IST
கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்
கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
24 April 2021 5:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் தினந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
24 April 2021 4:38 PM IST
மதுராந்தகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு
மதுராந்தகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
24 April 2021 4:32 PM IST
காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகளில் குவிந்த பொதுமக்கள் - 11 கடைகளுக்கு அபராதம்
காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
23 April 2021 7:27 PM IST
காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.4½ லட்சம்
காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.4½ லட்சம் கிடைத்தது.
23 April 2021 5:25 PM IST
செம்மஞ்சேரி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் தனக்கு சொந்தமான காரில் மேலும் 3 பேருடன் நேற்று மாலை 4 மணியளவில் நூக்கம்பாளையம்-செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
22 April 2021 6:23 AM IST
தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று திரும்பியவர் சென்னை விமான நிலையத்தில் கைது
இந்திய அரசு விதித்துள்ள தடையை மீறி லிபியா நாட்டிற்கு சென்று சென்னை திரும்பிய ஒருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
21 April 2021 6:32 AM IST









