காஞ்சிபுரம்



கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த 13-ந்தேதி துரையரசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
1 May 2021 10:36 AM IST
காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 7 பேர் கைது

காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 7 பேர் கைது

காஞ்சீபுரம் செவிலிமேடு பாலாறு, திருப்பருத்திக்குன்றம் வேகவதி ஆற்றுப்படுகை போன்ற பகுதிகளில் நேற்று காலை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், போலீஸ் ஏட்டு சிவராஜன் ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
30 April 2021 11:57 AM IST
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
30 April 2021 9:02 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 புதிய காவல் ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்து நேரங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் போன்றவை ஏற்படும் போது உடனடியாக சென்று உதவிகள் செய்யவும், ரோந்துப்பணியை சிறப்பாக செய்யவும் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்துக்கென 5 புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
30 April 2021 8:54 AM IST
காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
30 April 2021 8:32 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பூச்சி மருந்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் அதிகாரி தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பூச்சி மருந்து விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் அதிகாரி தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 April 2021 8:20 AM IST
காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் இடம் மாற்றம்

காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் இடம் மாற்றம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
29 April 2021 10:01 AM IST
மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொன்ற அண்ணன்கள்; உடந்தையாக இருந்த தாயும் கைது

மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொன்ற அண்ணன்கள்; உடந்தையாக இருந்த தாயும் கைது

மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த அண்ணன்கள் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைதானார்.
29 April 2021 9:51 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
29 April 2021 8:59 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்கள் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்கள் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆலோசனை பெற கட்டுப்பாட்டு அறை எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
28 April 2021 10:51 AM IST
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை.
28 April 2021 10:39 AM IST
கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அறிவுரை தனியார் ஆஸ்பத்திரிகள் விரைந்து செயல்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்

கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அறிவுரை தனியார் ஆஸ்பத்திரிகள் விரைந்து செயல்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்

காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்து இறப்பு விகிதத்தை குறைக்க உதவ வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 April 2021 11:26 AM IST