மதுரை

பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது
உசிலம்பட்டி பகுதியில் ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2021 2:14 AM IST
பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பாக அரசிடம் மனு அளிக்கலாம்-வழக்கு தொடர்ந்தவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்துவது தொடர்பாக அரசிடம் மனு அளிக்கலாம் என்று வழக்கு தொடர்ந்தவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை கூறி உள்ளது.
23 Oct 2021 1:51 AM IST
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
23 Oct 2021 1:44 AM IST
துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது
மதுரையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2021 1:34 AM IST
9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக தாயாரின் முதல் எழுத்தை பயன்படுத்தலாமா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவு
9-ம் வகுப்பு மாணவியின் பெயருக்கு முன்பாக அவருடைய தாயாரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
23 Oct 2021 1:24 AM IST
ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது-மதுரையில் வைகோ பேட்டி
ம.தி.மு.க.வை உடைக்கலாம் என்ற சிலரது நினைப்பு நடக்காது என மதுரையில் அளித்த பேட்டியில் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறினார்
23 Oct 2021 1:12 AM IST
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு
புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மாணவர்கள் படிப்பதாக பெருமிதத்துடன் அமைச்சர் கணேசன் கூறினார்.
22 Oct 2021 2:44 AM IST
புதிதாக 24 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
22 Oct 2021 2:37 AM IST
வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி
மதுரையில் வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
22 Oct 2021 2:15 AM IST
மதுக்கடை பாரில் தகராறு; 5 பேர் கைது
மதுரையில் மதுக்கடை பாரில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2021 2:07 AM IST











