மயிலாடுதுறை

ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா?
கொள்ளிடம் அருகே அளக்குடியில் ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2023 12:30 AM IST
ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்
பருவமழை பாதிப்புகளை தடுக்க ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
9 Sept 2023 12:30 AM IST
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
9 Sept 2023 12:30 AM IST
காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
9 Sept 2023 12:30 AM IST
சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
பூம்புகார் அருகே சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
8 Sept 2023 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
சீர்காழி பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
8 Sept 2023 12:15 AM IST
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
8 Sept 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்-முற்றுகை போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர்.
8 Sept 2023 12:15 AM IST
அடிக்கடி ஏற்படும் மின்தடையால்பொதுமக்கள் அவதி
பூம்புகார் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு
சீர்காழி அருகே பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Sept 2023 12:15 AM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 12:15 AM IST









