மயிலாடுதுறை



ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா?

ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா?

கொள்ளிடம் அருகே அளக்குடியில் ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2023 12:30 AM IST
ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்

ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்

பருவமழை பாதிப்புகளை தடுக்க ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி கூறினார்.
9 Sept 2023 12:30 AM IST
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
9 Sept 2023 12:30 AM IST
காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
9 Sept 2023 12:30 AM IST
சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

பூம்புகார் அருகே சாயாவனேஸ்வரர் கோவில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
8 Sept 2023 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும்

அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

சீர்காழி பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
8 Sept 2023 12:15 AM IST
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
8 Sept 2023 12:15 AM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்-முற்றுகை போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்-முற்றுகை போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர்.
8 Sept 2023 12:15 AM IST
அடிக்கடி ஏற்படும் மின்தடையால்பொதுமக்கள் அவதி

அடிக்கடி ஏற்படும் மின்தடையால்பொதுமக்கள் அவதி

பூம்புகார் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு

குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு

சீர்காழி அருகே பிச்சைக்காரன் விடுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Sept 2023 12:15 AM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறிரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 151 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 10 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Sept 2023 12:15 AM IST