நீலகிரி

கோத்தகிரி பகுதியில் பூத்துக் குலுங்கும் செர்ரி ப்ளாசம் மலர்கள்
கோத்தகிரி பகுதியில் செர்ரி ப்ளாசம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
24 Aug 2023 2:00 AM IST
சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் குளித்து கும்மாளம்
சேரம்பாடி அருகே வனத்துறையினர் அமைத்த குடிநீர் தொட்டியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்ததோடு குளித்து கும்மாளமிட்டன.
24 Aug 2023 1:15 AM IST
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
24 Aug 2023 1:00 AM IST
ஊட்டியில் விடுதியில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
ஊட்டி தனியார் தங்கும் விடுதியில் மின்னல் வேகத்தில் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Aug 2023 1:00 AM IST
கூடலூரில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
கூடலூரில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
24 Aug 2023 12:45 AM IST
கோத்தகிரியில் ரூ.2¾ கோடி வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆய்வு
கோத்தகிரியில் ரூ.2¾ கோடி வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆய்வு
24 Aug 2023 12:45 AM IST
பொன்னானியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
பொன்னானியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
24 Aug 2023 12:30 AM IST
விரோத போக்கை கடைபிடிப்பதாக ஆர்.டி.ஓ.க்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விரோத போக்கை கடைபிடிப்பதாக ஆர்.டி.ஓ.க்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
24 Aug 2023 12:30 AM IST
குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
24 Aug 2023 12:30 AM IST
குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு
குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு
24 Aug 2023 12:30 AM IST
மாங்கம்வயலில் ரூ.1 கோடியில் நடைபெற்று வந்த பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்-மீண்டும் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
மாங்கம்வயலில் ரூ.1 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் அந்த பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
24 Aug 2023 12:15 AM IST
ரூ.1¼ கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
நீலகிரியில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
23 Aug 2023 4:15 AM IST









