ராணிப்பேட்டை

தனியார் நிறுவன காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் நிறுவன காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Aug 2023 12:48 AM IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2023 12:44 AM IST
ஆற்காடு ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
9 Aug 2023 12:38 AM IST
ராணிப்பேட்டை பாலாறு பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தம்
ராணிப்பேட்டை பாலாறு பழைய பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
9 Aug 2023 12:34 AM IST
சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.
9 Aug 2023 12:30 AM IST
தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டதி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
8 Aug 2023 1:22 AM IST
அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது.
8 Aug 2023 1:17 AM IST
ரெயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் வெட்டிக் கொலை
அரக்கோணம் ரெயில்நிலையம் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2023 1:12 AM IST
ரோடு ரோலரில் சிக்கி வடமாநில தொழிலாளி சாவு
பாணாவரம் அருகே ரோடு ரோலரில் சிக்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.
8 Aug 2023 1:09 AM IST
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
8 Aug 2023 1:06 AM IST
வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை
நெமிலியில் மர் நபர்கள் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
8 Aug 2023 1:03 AM IST










