தேனி



ஓணம் பண்டிகையையொட்டி, தமிழக-கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனை

ஓணம் பண்டிகையையொட்டி, தமிழக-கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனை

ஓணம் பண்டிகையையொட்டி போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
10 Sept 2019 4:15 AM IST
தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை

தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை

தேனி பஸ் நிலையத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மூதாட்டியிடம் 32 பவுன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
10 Sept 2019 3:30 AM IST
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
9 Sept 2019 4:00 AM IST
வைகை அணை நீர்மட்டம் உயர்வு, வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்பு

வைகை அணை நீர்மட்டம் உயர்வு, வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்பு

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
9 Sept 2019 3:45 AM IST
முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்

முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்

முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயில் உள்ள செடி,கொடிகளை அகற்றி, சேதமடைந்த கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2019 3:00 AM IST
நடத்தையில் சந்தேகப்பட்டு: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நடத்தையில் சந்தேகப்பட்டு: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நடத்தையில் சந்தேகப் பட்டு மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
8 Sept 2019 4:45 AM IST
கெங்குவார்பட்டி அருகே  பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள்

கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள்

கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் திறந்தவெளியில் பாடம் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
8 Sept 2019 3:48 AM IST
உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி: வாய்க்கால்களை மூடுவதால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு

உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி: வாய்க்கால்களை மூடுவதால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு

உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி வயல்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மூடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
8 Sept 2019 3:44 AM IST
சுருளி அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக உயர்வு

சுருளி அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக உயர்வு

சுருளி அருவியில் குளிப்பதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
7 Sept 2019 4:15 AM IST
மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் - முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் - முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் என முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
7 Sept 2019 4:00 AM IST
மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கம்பத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு தேனி மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
7 Sept 2019 3:30 AM IST
கூடலூர் ஒட்டான்குளம், சின்னமடை பகுதியில் விரிசல் - பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

கூடலூர் ஒட்டான்குளம், சின்னமடை பகுதியில் விரிசல் - பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

கூடலூர் ஒட்டான்குளம் சின்னமடை பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
7 Sept 2019 3:00 AM IST