தேனி

ஓணம் பண்டிகையையொட்டி, தமிழக-கேரள எல்லையில் போலீசார் வாகன சோதனை
ஓணம் பண்டிகையையொட்டி போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
10 Sept 2019 4:15 AM IST
தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை
தேனி பஸ் நிலையத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மூதாட்டியிடம் 32 பவுன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
10 Sept 2019 3:30 AM IST
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
9 Sept 2019 4:00 AM IST
வைகை அணை நீர்மட்டம் உயர்வு, வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்பு
வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், வலையில் மீன்கள் சிக்காததால் மீனவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
9 Sept 2019 3:45 AM IST
முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை பராமரிக்கவேண்டும்
முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயில் உள்ள செடி,கொடிகளை அகற்றி, சேதமடைந்த கரைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2019 3:00 AM IST
நடத்தையில் சந்தேகப்பட்டு: மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப் பட்டு மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
8 Sept 2019 4:45 AM IST
கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள்
கெங்குவார்பட்டி அருகே பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் திறந்தவெளியில் பாடம் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
8 Sept 2019 3:48 AM IST
உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி: வாய்க்கால்களை மூடுவதால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு
உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி வயல்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மூடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
8 Sept 2019 3:44 AM IST
சுருளி அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக உயர்வு
சுருளி அருவியில் குளிப்பதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
7 Sept 2019 4:15 AM IST
மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் - முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் என முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
7 Sept 2019 4:00 AM IST
மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கம்பத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு தேனி மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
7 Sept 2019 3:30 AM IST
கூடலூர் ஒட்டான்குளம், சின்னமடை பகுதியில் விரிசல் - பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
கூடலூர் ஒட்டான்குளம் சின்னமடை பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
7 Sept 2019 3:00 AM IST









