திருப்பத்தூர்

காரில் வந்து விநாயகர் சிலை திருடிய கும்பல் சிக்கியது
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் காரில் வந்து விநாயகர் சிலையை திருடிய 4 பேரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
23 Aug 2023 12:37 AM IST
நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் -போலீஸ் சூப்பிரண்டு
நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம் என போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
23 Aug 2023 12:32 AM IST
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை ஆய்வு செய்யகுழு -கலெக்டர் ஆலோசனை
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சந்தேக விண்ணப்பங்களை ஆய்வு செய்ய திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
23 Aug 2023 12:26 AM IST
வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
23 Aug 2023 12:22 AM IST
12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
23 Aug 2023 12:19 AM IST
மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது
மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
23 Aug 2023 12:15 AM IST
திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு
திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் ரூ.3 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்பட்டது.
23 Aug 2023 12:12 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
வாணியம்பாடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில கட்டிட தொழிலாளியை காப்பாற்ற அவரது மனைவி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். ஆனாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
23 Aug 2023 12:07 AM IST
வெலக்கல் நத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை
15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால் வெலக்கல்நத்தம் ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
23 Aug 2023 12:02 AM IST
பட்டாசு கடை அருகே தீ விபத்து
வாணியம்பாடியில் பட்டாசு கடை அருகே தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
22 Aug 2023 12:25 AM IST
நாகாலம்மன் கோவிலில் பால்குட அபிஷேக பெருவிழா
குடியாத்தம் நடுப்பேட்டை நாகாலம்மன் கோவிலில் பால்குட அபிஷேக பெருவிழா நடைபெற்றது.
21 Aug 2023 11:54 PM IST
ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
செல்வமந்தை ஊராட்சியில் ரூ.31 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
21 Aug 2023 11:48 PM IST









