திருப்பூர்

ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா
திருப்பூரில் ஆதரவாளர்களை சந்தித்த சசிகலா எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா சுற்றுப்பயணம்வி.கே.சசிகலா 2 நாள்...
23 July 2023 10:29 PM IST
சசிகலாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு
அவினாசி வந்த சசிகலாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.கருப்பு கொடி காட்டி...
23 July 2023 10:27 PM IST
கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம்
உடுமலை, மடத்துக்குளம் கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எ.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர்...
23 July 2023 10:24 PM IST
காப்பர் வயர்கள் திருடிய 5 பேர் கைது
குடிமங்கலம் அருகே பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வயர்கள் திருட்டுகுடிமங்கலம் மற்றும் அதனை...
23 July 2023 10:20 PM IST
உடுமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உடுமலை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் மக்கள் நலனுக்கும், தமிழக வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை...
23 July 2023 10:19 PM IST
சித்த மருத்துவப்பிரிவு கட்டிடம் கட்டுமானத்தில் குளறுபடி
மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சித்த...
23 July 2023 10:16 PM IST
பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடிமங்கலம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமையில் குடிமங்கலம் நால் ரோட்டில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
23 July 2023 10:14 PM IST
முன்னாள் நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மணி நேரம் சோதனை
திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் மடிக்கணினி, செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
23 July 2023 10:07 PM IST
வெறிநாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் செத்தன
முத்தூர் அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு, பெரியகாங்கயம்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கூட்டம் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக செத்தன.7 ஆடுகளை கடித்து...
23 July 2023 10:04 PM IST
தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு (2022)ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் புதிய...
22 July 2023 9:02 PM IST
ஓடும் ஆம்புலன்சில் தொழிலாளி மனைவிக்கு குழந்தை பிறந்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா, அரியங்குருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (வயது 33). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி...
22 July 2023 8:59 PM IST
சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்
திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திருப்பூர்...
22 July 2023 8:56 PM IST









