திருவண்ணாமலை



100-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு- 300 போலீசார் குவிப்பு

100-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு- 300 போலீசார் குவிப்பு

வேட்டவலம் அருகே அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் வழிபாடு நடத்த உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆடித்திருவிழவையொட்டி 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த சாமி தரிசனம் செய்தனர்.
2 Aug 2023 8:44 PM IST
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில்ஆடி கிருத்திகை விழாவில் பேனர்கள் வைக்க தடை

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில்ஆடி கிருத்திகை விழாவில் பேனர்கள் வைக்க தடை

எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடைவிதிக்கப்பட்டது.
2 Aug 2023 8:06 PM IST
கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா

கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா

கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா நடந்தது.
2 Aug 2023 7:48 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
2 Aug 2023 7:16 PM IST
கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்

கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்

போளூர் அருகே கரும்பு தோட்டத்தில தீ விபத்து ஏற்பட்டது.
2 Aug 2023 6:46 PM IST
வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
2 Aug 2023 6:07 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு 11-ந் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்

கல்லூரி மாணவர்களுக்கு 11-ந் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்

கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் சிறப்பு முகாம் 11-ந் தேதி நடக்கிறது,
2 Aug 2023 5:45 PM IST
அயர்லாந்து பெண்ணின் உடல் கிரிவலப்பாதை மயானத்தில் தகனம்

அயர்லாந்து பெண்ணின் உடல் கிரிவலப்பாதை மயானத்தில் தகனம்

சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது விருப்பப்படி கிரிவலப்பாதையில் உள்ள மயானத்தில் சமூக சேவகர் தகனம் செய்தார்.
2 Aug 2023 5:03 PM IST
கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைந்த தோட்டக்கலை பூங்கா 8-ந் தேதி திறப்பு

கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைந்த தோட்டக்கலை பூங்கா 8-ந் தேதி திறப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக அதனை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.
2 Aug 2023 3:21 PM IST
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்

பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்று உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
2 Aug 2023 2:50 PM IST
மலைவாழ் மக்கள் சாலை மறியல்

மலைவாழ் மக்கள் சாலை மறியல்

வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 10:36 PM IST
இரிடியம் கண்டுபிடிக்கும் ரைஸ் புல்லிங் எந்திரம் என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

வந்தவாசி அருகே சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2023 10:34 PM IST