வேலூர்

பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டிடம் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
6 Sept 2023 11:08 PM IST
மீன் பிடித்தவர் தவறி விழுந்து சாவு
காவனூர் ஏரியில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து பலியானார்.
6 Sept 2023 11:05 PM IST
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறுவர்களுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து வழிபாடு செய்தனர்.
6 Sept 2023 11:00 PM IST
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
வேலூர், காட்பாடியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
6 Sept 2023 10:56 PM IST
மணல் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டம்
கந்தனேரி பாலாற்றில் அனுமதித்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மணல் அள்ளியதாக பொதுமக்கள் டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Sept 2023 7:29 PM IST
ஐ.டி. ஊழியர், ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி
ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாகக் கூறி ஐ.டி. ஊழியர், தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 7:21 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர்.
6 Sept 2023 6:40 PM IST
லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலி
வேலூரில் லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலியானார்.
6 Sept 2023 6:36 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகள் திருப்தியாக இல்லை
வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் திருப்தியாக இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
6 Sept 2023 6:31 PM IST
காட்டு யானை, சிறுத்தை அட்டகாசம்
குடியாத்தம் அருகே காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் சிறுத்தை ஒன்று ஆட்டு குட்டியை தாக்கி இருக்கிறது.
6 Sept 2023 6:28 PM IST
முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் விசாரணை
திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் நேரில் விசாரணை நடத்தினார்.
5 Sept 2023 11:19 PM IST
இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
கே.வி.குப்பம் அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த ராணுவவீரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
5 Sept 2023 11:17 PM IST









