செங்கல்பட்டு



புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்

புதுச்சேரி-மாமல்லபுரம் விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Jan 2022 2:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 816 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 816 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 816 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
7 Jan 2022 7:33 PM IST
மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து நெரிசல்

மேல்மருவத்தூரில் குவிந்த பக்தர்கள்; போக்குவரத்து நெரிசல்

வியாழக்கிழமைான நேற்று அதிக அளவு பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலில் குவிந்தனர்.இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
7 Jan 2022 7:18 PM IST
விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்

விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்

மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மறைமலைநகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
7 Jan 2022 6:52 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்காக 70 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
7 Jan 2022 6:31 PM IST
தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்: அண்ணன், தம்பியை கடத்தி கட்டி வைத்து அடி-உதை

தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்: அண்ணன், தம்பியை கடத்தி கட்டி வைத்து அடி-உதை

துரைப்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பியை கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக இருதரப்பினரையும் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jan 2022 5:32 PM IST
பனி மூட்டம் காரணமாக விபத்து; கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு

பனி மூட்டம் காரணமாக விபத்து; கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு

உத்திரமேரூர் அருகே பனி மூட்டம் காரணமாக கார்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
7 Jan 2022 5:24 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
6 Jan 2022 8:46 PM IST
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2022 8:11 PM IST
மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு லாரியில் சென்ற 17 அடி உயர கருடாழ்வார் சிலை

மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு லாரியில் சென்ற 17 அடி உயர கருடாழ்வார் சிலை

மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு 15 டன் அளவிலான 17 அடி உயர கருடாழ்வார் சிலை எடுத்து செல்லப்பட்டது.
6 Jan 2022 7:55 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 96 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
6 Jan 2022 7:48 PM IST
அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
6 Jan 2022 4:26 PM IST