கோயம்புத்தூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடி மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 68 பேரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
13 Nov 2022 12:15 AM IST
தனியார் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை
67 வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் துறையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து உள்ளதாக தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்து உள்ளார்.
13 Nov 2022 12:15 AM IST
விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை -வீடு இடிந்து கல்லூரி மாணவி படுகாயம்
கோவையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதில் வீடு இடிந்து கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
13 Nov 2022 12:15 AM IST
32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடியில் தூர்வாரப்பட்டன
கோவையில் பருவமழை பெய்வதையொட்டி 32 வாய்க்கால்கள் ரூ.2½ கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
13 Nov 2022 12:15 AM IST
விபத்தில் வாலிபர் பலி
சேரிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
12 Nov 2022 12:15 AM IST
மதகு பொருத்தும் பணி மழையால் தொய்வு
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி மழையால் தொய்வடைந்து உள்ளது. ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Nov 2022 12:15 AM IST
கோவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
12 Nov 2022 12:15 AM IST
பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழி சீரமைப்பு
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழி ‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து சீரமைக்கப்பட்டது.
12 Nov 2022 12:15 AM IST
பருத்திக்கான இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்வோம்
பருத்திக்கான இறக்குமதி வரியை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிரந்தரமாக ரத்து செய்வோம் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
12 Nov 2022 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை
கேரள மாநிலம் வாளையாறில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இருமாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
12 Nov 2022 12:15 AM IST
4 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு
கோவை மாநகராட்சி அதிகாரிகள் தன்னார்வ அமைப்புடன் இணைந்து நேற்று 4 மரங்களை வேருடன் பிடுங்கி அதே பகுதியில் வேறு இடத்தில் மறுநடவு செய்தனர்.
12 Nov 2022 12:15 AM IST










