கோயம்புத்தூர்

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு
வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
31 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் போலீசாருக்கு கொலை மிரட்டல்;ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது
கிணத்துக்கடவில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Oct 2022 12:15 AM IST
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: பொள்ளாச்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்-கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி ஆங்காங்கே நடக்கிறது.
31 Oct 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் கந்தசஷ்டி விழா:பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்- திரளான பக்தர்கள் தரிசனம்
கிணத்துக்கடவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
31 Oct 2022 12:15 AM IST
பவானி ஆற்றில் குளித்த போது பரிதாபம் கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
31 Oct 2022 12:15 AM IST
இந்து மக்கள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
இந்து மக்கள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
31 Oct 2022 12:15 AM IST
சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம்
தமிழக-கேரள எல்லை வழியாக சோதனை இன்றி நுழையும் வாகனங்களால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
30 Oct 2022 12:15 AM IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.
30 Oct 2022 12:15 AM IST
குறுகலான பாலம் அகலப்படுத்தப்படுமா?
பி.ஏ.பி. கால்வாயின் குறுக்கே உள்ள குறுகலான பாலம் அகலப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
30 Oct 2022 12:15 AM IST
புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணையாக இருக்கும்
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகள், புதிய மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என்று உயர்மட்ட குழு தலைவர் முருகேசன் பேசினார்.
30 Oct 2022 12:15 AM IST
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் என்.ஐ.ஏ. அலுவலகம்
கார் வெடிப்பு வழக்கை விசாரிக்க கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் என்.ஐ.ஏ. அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்குகிறார்கள்.
30 Oct 2022 12:15 AM IST










