ஈரோடு



கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
26 Nov 2021 6:20 AM IST
ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சேலம் கோட்ட பொதுமேலாளர் பேட்டி

ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சேலம் கோட்ட பொதுமேலாளர் பேட்டி

ஈங்கூரில் ரெயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கூறினார்.
26 Nov 2021 6:20 AM IST
பெருந்துறை அருகே பரபரப்பு; அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

பெருந்துறை அருகே பரபரப்பு; அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

பெருந்துறை அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Nov 2021 6:20 AM IST
சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை: அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ்

சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை: அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு நோட்டீஸ்

சத்தியமங்கலத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுமதியின்றி இயங்கிய 10 சாயப்பட்டறைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
26 Nov 2021 6:19 AM IST
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
26 Nov 2021 6:19 AM IST
ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
26 Nov 2021 6:19 AM IST
கணவருடன் 96 ஆயிரம் கி.மீ. நடைபயணம் செய்த காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார்- பேட்டரி 2 சக்கர வாகனம் வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

கணவருடன் 96 ஆயிரம் கி.மீ. நடைபயணம் செய்த காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார்- பேட்டரி 2 சக்கர வாகனம் வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

கணவருடன் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் சென்ற காந்தியவாதி பெண் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் வீட்டில் முடங்கினார். தனக்கு பேட்டரியிலான இரண்டு சக்கர வாகனம் வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
26 Nov 2021 6:19 AM IST
ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் பொறுப்பேற்பு- அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பேட்டி

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் பொறுப்பேற்பு- அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பேட்டி

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக கே.சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அரசு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
26 Nov 2021 6:19 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.
25 Nov 2021 3:35 AM IST
ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரம்- 3 நாள் முகாமில் வழங்கப்படுகிறது

ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரைய பத்திரம்- 3 நாள் முகாமில் வழங்கப்படுகிறது

ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்கு உள்பட்ட வீட்டுமனை திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று வீடுகள் மற்றும் மனைகளுக்கு உரிய தொகை செலுத்தியவர்களுக்கு 3 நாட்கள் முகாம் நடத்தப்பட்டு பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
25 Nov 2021 3:35 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
25 Nov 2021 3:35 AM IST
போலீசாரால் வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட 472 வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

போலீசாரால் வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட 472 வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 472 வாகனங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவித்து உள்ளார்.
25 Nov 2021 3:35 AM IST