ஈரோடு

ஈரோட்டில் காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம்
ஈரோட்டில் காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
11 Oct 2021 3:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 71,960 பேருக்கு செலுத்தப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் 5-வது கட்டமாக 993 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் 71 ஆயிரத்து 960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சிறப்பு தடுப்பூச
11 Oct 2021 3:10 AM IST
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
11 Oct 2021 3:10 AM IST
நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Oct 2021 3:10 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் சாவு- தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
பர்கூர் மலைப்பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 மாடுகள் இறந்தன. தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Oct 2021 3:10 AM IST
சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகள் பறிமுதல்
சத்தியமங்கலத்தில் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுவடவள்ளியில் கர்நாடக போலீசாரை சத்தி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Oct 2021 11:13 PM IST
கிணற்றில் தள்ளி 4 வயது மகள் கொலை; தாயும் தற்கொலை
டி.என்.பாளையத்தில் கிணற்றில் 4 வயது மகளை தள்ளி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
9 Oct 2021 10:58 PM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி புதிதாக 91 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 91 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
9 Oct 2021 10:22 PM IST
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
9 Oct 2021 10:15 PM IST
ஈரோடு மாவட்டத்தில் தற்செயல் தேர்தல்: 144 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 144 வாக்குச்சாவடிகளில் தற்செயல் தேர்தல் அமைதியாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடக்கிறது.
9 Oct 2021 9:20 PM IST
காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர் பணியிடை நீக்கம்
பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
9 Oct 2021 9:13 PM IST










