ஈரோடு

அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் மற்றொரு தரப்பினர் நுழைந்து போராட்டம்
ஈரோட்டில் நடந்த அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் மற்றொரு தரப்பினர் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Aug 2021 9:12 PM IST
தொழிலாளி மர்மச்சாவு; 3 பேரிடம் போலீஸ் விசாரணை
ஈரோட்டில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Aug 2021 9:07 PM IST
ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைப்பு
ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
21 Aug 2021 8:57 PM IST
லாரி கவிழ்ந்து விபத்து
தாளவாடி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்
21 Aug 2021 8:45 PM IST
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
21 Aug 2021 8:37 PM IST
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்தது.
21 Aug 2021 8:32 PM IST
ஈரோட்டில் கேரள மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ஓணம் பண்டிகையையொட்டி ஈரோட்டில் கேரள மக்கள் நேற்று அத்தப்பூ கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்.
21 Aug 2021 8:10 PM IST
காட்டுப்பன்றியை வேட்டையாட போட்டிருந்த நாட்டு வெடியை கடித்து பசுமாடு பலி
நாட்டு வெடியை கடித்து பசுமாடு பலியானது.
21 Aug 2021 1:49 AM IST
பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு
ஈரோட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு நடத்தினார்கள்.
20 Aug 2021 11:54 PM IST
திறந்தவெளி மதுபாராக மாறும் ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம்
ஆனைக்கல்பாளையம் பஸ் நிலையம் திறந்தவெளி மதுபாராக மாறி வருகிறது.
20 Aug 2021 11:44 PM IST
வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் வழிபாடு
கோபியில் வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
20 Aug 2021 11:35 PM IST
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
அந்தியூர் பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Aug 2021 11:16 PM IST









