ஈரோடு



ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
7 July 2021 3:50 AM IST
ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளான நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை ஆனது.
7 July 2021 3:19 AM IST
குடி குடியை கெடுத்தது; கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் விஷம் கொடுத்து மகன்-மகளை கொன்று தாய் தற்கொலை

குடி குடியை கெடுத்தது; கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் விஷம் கொடுத்து மகன்-மகளை கொன்று தாய் தற்கொலை

ஊஞ்சலூர் அருகே குடி குடியை கெடுத்ததுபோல், கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் மகன்-மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
7 July 2021 3:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
6 July 2021 2:10 AM IST
ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது- மடிக்கணினி, செல்போன் பறிமுதல்

ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது- மடிக்கணினி, செல்போன் பறிமுதல்

ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினியும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.
6 July 2021 2:10 AM IST
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- 500 வாழைகள் நாசம்

பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- 500 வாழைகள் நாசம்

பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள், 500 வாழைகளை நாசப்படுத்தின.
6 July 2021 2:09 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு- மது பிரியர்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு- மது பிரியர்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 July 2021 2:09 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.62 அடியாக உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 23.62 அடியாக உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீா்மட்டம் 23.62 அடியாக உயர்ந்தது.
6 July 2021 1:44 AM IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2021 1:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
6 July 2021 1:44 AM IST
சென்னிமலை பகுதியில் பலத்த மழை; 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சென்னிமலை பகுதியில் பலத்த மழை; 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சென்னிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 150 பேைர தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.
6 July 2021 1:33 AM IST
ஈரோட்டில் பரபரப்பு; ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்- மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து போராட்டம்

ஈரோட்டில் பரபரப்பு; ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்- மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து போராட்டம்

ஈரோடு மார்க்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து, ரோட்டில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2021 1:33 AM IST