ஈரோடு



புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்தது; டிரைவர் காயம்- ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்தது; டிரைவர் காயம்- ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பெயிண்டு நாசமானது.
5 July 2021 3:42 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
5 July 2021 3:32 AM IST
மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை

மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை

மது கடத்தி வந்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
5 July 2021 3:32 AM IST
கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது

கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது

கவுந்தப்பாடியில் 3 மாதங்களுக்கு பிறகு சர்க்கரை மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது.
5 July 2021 3:32 AM IST
சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போக்குவரத்துக்கழக ஊழியர் சாவு

சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போக்குவரத்துக்கழக ஊழியர் சாவு

சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5 July 2021 2:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி; புதிதாக 349 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி; புதிதாக 349 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5 July 2021 2:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு- சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு- சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
5 July 2021 2:46 AM IST
சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் சாவு

சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் சாவு

சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.
4 July 2021 3:53 AM IST
நாளை முதல் இயங்க உள்ளதால் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

நாளை முதல் இயங்க உள்ளதால் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க உள்ளதால் பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோடு அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
4 July 2021 3:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 360 பேருக்கு கொரோனா- 6 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் 360 பேருக்கு கொரோனா- 6 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 6 பேர் பலியாகி உள்ளனர்.
4 July 2021 3:53 AM IST