ஈரோடு

ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை- தரமற்ற உணவுகள் அழிப்பு
ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் சோதனை செய்து தரமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
30 Jun 2021 5:20 AM IST
ஊரடங்கு தளர்வால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் சந்தை திறப்பு
ஈரோட்டில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஸ்டோனி பாலம் மீன் சந்தை திறக்கப்பட்டது.
30 Jun 2021 5:20 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 493 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் பலியானார்கள்.
30 Jun 2021 5:19 AM IST
ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கியது
ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கி உள்ளது.
30 Jun 2021 5:19 AM IST
அம்மாபேட்டை அருகே கீரைக்கட்டுக்குள் பதுக்கி 743 கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தல்; 3 பேர் கைது-வேன் பறிமுதல்
அம்மாபேட்டை அருகே வேனில் கீரைக்கட்டுக்குள் பதுக்கி வைத்து 743 கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
30 Jun 2021 5:19 AM IST
கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை- அதிகாரி தகவல்
கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 Jun 2021 3:50 AM IST
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை தொடங்கியது; புதிய புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி முருகன் வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை நேற்று தொடங்கியதையொட்டி புதிய புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி முருகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
29 Jun 2021 3:50 AM IST
ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
29 Jun 2021 3:49 AM IST
அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு- கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அம்மாபேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் கலப்படம் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
29 Jun 2021 2:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 506 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியாகினர்.
29 Jun 2021 2:47 AM IST
சென்னிமலை அருகே பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 3 பேரை கொன்ற கொலைகாரன் சிக்கியது எப்படி?- பரபரப்பு தகவல்கள்
சென்னிமலை அருகே பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 3 பேரை கொன்ற கொலைகாரன் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
29 Jun 2021 2:31 AM IST
ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின
ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின.
29 Jun 2021 2:31 AM IST









