காஞ்சிபுரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்.
6 July 2021 9:37 AM IST
மாங்காட்டில் மது குடிக்க பணம் தராததால் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது
மாங்காட்டில் மது குடிக்க பணம் தராததால் தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது.
6 July 2021 9:29 AM IST
காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது 354 மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 July 2021 10:20 AM IST
செம்மஞ்சேரியில் தொழிலாளி வெட்டிக்கொலை
செம்மஞ்சேரியில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
5 July 2021 10:16 AM IST
குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்
குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 July 2021 9:56 AM IST
அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு
அனகாபுத்தூரில் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருடிய மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாாித்து வருகின்றனர்.
4 July 2021 9:48 AM IST
காஞ்சீபுரம் சரகத்தில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு
காஞ்சீபுரம் சரகத்தில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
4 July 2021 9:28 AM IST
உத்திரமேரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை - 3 பேர் கைது
உத்திரமேரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2021 11:07 AM IST
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
3 July 2021 10:54 AM IST
காஞ்சீபுரம் சரகத்தில் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை - டி.ஐ.ஜி. தகவல்
காஞ்சீபுரம் சரகத்தில் முக்கியமான இடங்களில் மொத்தம் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக டி.ஐ.ஜி. சத்தியபிரியா தெரிவித்தார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 July 2021 10:27 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கடனுதவி - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 July 2021 10:20 AM IST
கரசங்கால் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு
கரசங்கால் ஊராட்சியில் அமைந்திருக்கும் நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
2 July 2021 11:27 AM IST









