தேனி

மாவட்டம் முழுவதும், போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 412 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 412 பேர் எழுதினர்.
26 Aug 2019 4:15 AM IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், முதல் போக நெல் சாகுபடி தொடக்கம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
26 Aug 2019 4:00 AM IST
தியாகதுருகம் பகுதியில், குடிமராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு
தியாகதுருகம் பகுதியில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
26 Aug 2019 3:45 AM IST
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, தொழிலாளர்களை அதிகளவில் ஏற்றி செல்லும் ஜீப்களால் விபத்து
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை அதிகளவில் ஏற்றி செல்லும் ஜீப்புகளால் விபத்து ஏற்படுகிறது.
26 Aug 2019 3:15 AM IST
தேனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு
தேனி அருகே, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கல்திட்டை கண்டு பிடிக்கப்பட்டது.
25 Aug 2019 4:45 AM IST
இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 25 சதவீத மானியத்தில் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Aug 2019 4:30 AM IST
நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து 130 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
25 Aug 2019 4:00 AM IST
இடைத்தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம்
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் முடிந்த பல மாதங்கள் ஆகியும் இதுவரையில் எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மனுகொடுக்க வரும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
25 Aug 2019 3:45 AM IST
நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல், 2 மாதத்துக்கு முன்பே திட்டமிட்டது அம்பலம் - போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள்
நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 மாதத்துக்கு முன்பே போலி முகவரியில் சிம் கார்டுகள் வாங்கி மோசடிக்கு திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
24 Aug 2019 4:15 AM IST
தேனியில், தீக்குளித்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தேனியில் தீக்குளித்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
24 Aug 2019 4:15 AM IST
பெரியகுளம் அருகே, ரூ.6 கோடியில் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி - 2 கிலோமீட்டர் நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் அருகே ரூ.6 கோடியில் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ், அதிகாரிகள் குழுவினருடன் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
24 Aug 2019 3:45 AM IST
பள்ளி வேன் மோதி, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மினிபஸ் ஏறி சாவு
கம்பம் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த மினி பஸ் ஒரு வாலிபர் மீது ஏறியதில் அவர் இறந்தார். மற்றொரு வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
23 Aug 2019 4:30 AM IST









