தேனி



தேனியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு

தேனியில், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு

தேனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
23 Aug 2019 3:45 AM IST
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம்; தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சொல்கிறார்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம்; தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சொல்கிறார்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தேனியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
23 Aug 2019 3:30 AM IST
கொண்டமநாயக்கன்பட்டியில், குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் - சுற்றுச்சூழல் பாதிப்பு

கொண்டமநாயக்கன்பட்டியில், குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள் - சுற்றுச்சூழல் பாதிப்பு

கொண்டமநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே காலிமதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
23 Aug 2019 3:15 AM IST
தேனியில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு அதிகாரிகளுடன் காரசார விவாதம்

தேனியில், சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு அதிகாரிகளுடன் காரசார விவாதம்

தேனியில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2019 3:00 AM IST
தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேர் கைது - 375 மதுபாட்டில்கள் பறிமுதல்

தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேர் கைது - 375 மதுபாட்டில்கள் பறிமுதல்

தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 375 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
22 Aug 2019 4:30 AM IST
இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பெறலாம் - கலெக்டர் தகவல்

இணையதளம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழை இலவசமாக பெறலாம் - கலெக்டர் தகவல்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
22 Aug 2019 4:15 AM IST
கூடலூர் அருகே, வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூடலூர் அருகே, வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூடலூர் அருகே உள்ள வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
22 Aug 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துபட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2019 4:00 AM IST
சின்னமனூர் அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு

சின்னமனூர் அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கோர்ட்டு தீர்ப்பு

சின்னமனூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
21 Aug 2019 4:30 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று சித்தார்பட்டி கிராம விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
21 Aug 2019 4:15 AM IST
பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Aug 2019 4:00 AM IST
பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது

பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது

தேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2019 3:45 AM IST