கோயம்புத்தூர்

பொள்ளாச்சி கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்து அபாயம்
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
25 March 2022 8:42 PM IST
ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
25 March 2022 8:39 PM IST
கிணத்துக்கடவு தாலுகாவில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிணத்துக்கடவு தாலுகாவில் மதுபானம், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
25 March 2022 7:58 PM IST
காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
தாடகைமலை அடிவாரத்தில் காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
25 March 2022 7:58 PM IST
கிணத்துக்கடவில் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிணத்துக்கடவில் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகைள வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
25 March 2022 7:58 PM IST
பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்களுக்கு தென்னை நார் தொழில் பயிற்சி
பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்களுக்கு தென்னை நார் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
25 March 2022 7:58 PM IST
வால்பாறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
25 March 2022 7:58 PM IST
வால்பாறையில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்
வால்பாறையில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும் என்று கருத்தரங்கில் நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
25 March 2022 7:58 PM IST
ஆழியாறில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி
ஆழியாறில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
25 March 2022 7:58 PM IST
திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் தென்காசி வழியாக இயக்கம்
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 2-ந்தேதி வரை தென்காசி வழியாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
25 March 2022 6:46 PM IST
செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 17 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை...!
கோவையில் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 March 2022 10:14 AM IST
சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி
தொண்டாமுத்தூர் அருகே கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலியானாள். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
24 March 2022 11:17 PM IST









