ஈரோடு



ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் ஏறும் வாகன ஓட்டிகள்- வனத்துறை எச்சரிக்கை

ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் ஏறும் வாகன ஓட்டிகள்- வனத்துறை எச்சரிக்கை

ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க திம்பம் அருவி பாறையில் வாகன ஓட்டிகள் ஏறுகிறார்கள். இதற்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
24 Nov 2021 3:08 AM IST
நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

நம்பியூரில் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
24 Nov 2021 3:08 AM IST
அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்

அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்

அம்மாபேட்டை பகுதியில் பயிர்க்கடன் கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் கூறியுள்ளார்கள்.
24 Nov 2021 3:08 AM IST
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் துறையில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; 27-ந் தேதி நடக்கிறது

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் தனியார் துறையில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு; 27-ந் தேதி நடக்கிறது

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தனியார் துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களுக்கு வருகிற 27-ந் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
24 Nov 2021 3:08 AM IST
சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்-முற்றுகை போராட்டம்; பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு

சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் மாணவ, மாணவிகள் சாலை மறியல்-முற்றுகை போராட்டம்; பணியிடை நீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு

சீனாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
23 Nov 2021 4:23 AM IST
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை- வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை- வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Nov 2021 4:23 AM IST
பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு

பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு

பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
23 Nov 2021 4:23 AM IST
ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டைக்குள் உடலை கட்டி வீசிச்சென்றவர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டைக்குள் உடலை கட்டி வீசிச்சென்றவர் கைது- பரபரப்பு வாக்குமூலம்

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
23 Nov 2021 4:23 AM IST
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்டனர்

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்டனர்

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டார்கள்.
23 Nov 2021 4:23 AM IST
அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்- நாற்காலிகளையும் திருடிச்சென்றனர்

அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்- நாற்காலிகளையும் திருடிச்சென்றனர்

அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச்சென்றார்கள்.
23 Nov 2021 4:23 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
23 Nov 2021 4:23 AM IST
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது.
23 Nov 2021 4:22 AM IST