ஈரோடு



சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா தொடக்கம்- சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து

சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா தொடக்கம்- சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து

சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 Nov 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
3 Nov 2021 2:45 AM IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
3 Nov 2021 2:45 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
3 Nov 2021 2:45 AM IST
பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்

பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்

பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 Nov 2021 2:45 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
3 Nov 2021 2:45 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது- கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது- கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
3 Nov 2021 2:44 AM IST
19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்திய ஏ அணியில் நேயன் காங்கேயனுக்கு இடம்- ஈரோட்டை சேர்ந்தவர்

19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்திய ஏ அணியில் நேயன் காங்கேயனுக்கு இடம்- ஈரோட்டை சேர்ந்தவர்

19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியில் ஈரோட்டை சேர்ந்த நேயன் காங்கேயன் இடம் பிடித்து உள்ளார்.
3 Nov 2021 2:44 AM IST
விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
2 Nov 2021 8:10 AM IST
கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
2 Nov 2021 5:43 AM IST
உபரிநீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

உபரிநீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், இனி அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2 Nov 2021 5:43 AM IST
காஞ்சிக்கோவில் அருகே துணிகர சம்பவம்: ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் பறிப்பு- மோட்டார்சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு

காஞ்சிக்கோவில் அருகே துணிகர சம்பவம்: ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் பறிப்பு- மோட்டார்சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு

காஞ்சிக்கோவில் அருகே ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்துக்ெகாண்டு தப்பிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Nov 2021 5:43 AM IST