ஈரோடு

ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு: ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி
ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி செலவில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், பழைய கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
2 Sept 2021 2:32 AM IST
பள்ளி-கல்லூரிகள் திறப்பு: வகுப்பறைகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது; ஈரோடு மாணவ-மாணவிகள் கருத்து
பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. வகுப்பறைகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று ஈரோடு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தார்கள்.
2 Sept 2021 2:28 AM IST
பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை: விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
2 Sept 2021 2:24 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை ஓட்டு வீடு இடிந்து விழுந்தது; முதியவர் உயிர் தப்பினார்
பர்கூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முதியவர் உயிர் தப்பினார்.
2 Sept 2021 2:19 AM IST
கோபி அருகே வேன்-ஆட்டோ மோதல்; சிறுமி பலி
கோபி அருகே வேனும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்.
2 Sept 2021 2:14 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
2 Sept 2021 2:10 AM IST
பஞ்சாப்பில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது
பஞ்சாப்பில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை வந்தது.
2 Sept 2021 2:06 AM IST
வெள்ளோடு அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
1 Sept 2021 3:36 AM IST
குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
குன்றி வனப்பகுதியில் குட்டையில் குளித்து கும்மாளமிட்ட யானைகள்
1 Sept 2021 3:36 AM IST
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண்- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 Sept 2021 3:36 AM IST
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Sept 2021 3:36 AM IST
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
1 Sept 2021 3:36 AM IST









