கள்ளக்குறிச்சி

புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 12:15 AM IST
மதுபாட்டில் விற்ற 3 வாலிபர்கள் கைது
சின்னசேலம், திருக்கோவிலூர் பகுதியில் மதுபாட்டில் விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
தனியார் பள்ளி மேலாளர் வீட்டில் திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் தனியார் பள்ளி மேலாளர் வீட்டில் புகுந்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2023 12:15 AM IST
அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி கூறினார்.
2 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.88 கோடி பாக்கி தொகையை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்; 2 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டையில் ஆய்வு பணிக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சியில் வருகிற 11-ந் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருப்பது என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Sept 2023 12:15 AM IST
கங்காதீஸ்வரர், கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சின்னசேலம் கங்காதீஸ்வரர், கல்யாணவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
2 Sept 2023 12:15 AM IST
பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்
உளுந்தூர்பேட்டையில் வாகனத்துக்கு பெட்ரோல் போட வரிசையில் வருமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2023 12:15 AM IST
விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST
சர்க்கரை ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வேறு பணிக்கு இடமாற்றம் செய்ததால் விரக்தி அடைந்த மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2023 12:15 AM IST









