தேனி

வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
12 Feb 2020 3:45 AM IST
2-ம் போக நெல் சாகுபடி நடைபெறாத நிலையில் வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறப்பு - விவசாயிகள் எதிர்ப்பு
உத்தமபாளையம் பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் நடைபெறாத நிலையில் வாய்க்காலில் வீணாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
11 Feb 2020 3:45 AM IST
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வீட்டுமனை பட்டா கேட்டு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
11 Feb 2020 3:30 AM IST
தேவாரத்தில் மீண்டும் அட்டகாசம்: காட்டு யானை தாக்கி தாய்-மகன் படுகாயம்
தேவாரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை, தாய்-மகனை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
10 Feb 2020 3:30 AM IST
முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
10 Feb 2020 3:15 AM IST
கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பேட்டி
தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி தெரிவித்தார்.
9 Feb 2020 4:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2020 6:00 AM IST
வருமான வரித்துறையின் நெருக்கடியால் நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் - கே.எஸ்.அழகிரி பேட்டி
வருமான வரித்துறை நெருக்கடியால் நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
7 Feb 2020 4:00 AM IST
உயர்அழுத்த மின்கம்பிகள் செல்வதற்கு எதிர்ப்பு: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பழனிசெட்டிபட்டியில் உயர்அழுத்த மின்கம்பிகளை பணிமனைக்கு மேல் பகுதியில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Feb 2020 4:15 AM IST
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் மறியல்
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
6 Feb 2020 4:15 AM IST
குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை
மலப்புரம் அருகே குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Feb 2020 5:21 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, விவசாய கழிவுகளுக்கு வைத்த தீயில் கருகிய சாலையோர மரங்கள்
ஆண்டிப்பட்டி அருகே விவசாய கழிவுகளுக்கு வைத்த தீயில் சாலையோர மரங்கள் கருகின.
5 Feb 2020 3:30 AM IST









