தேனி



கூடலூரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்; அண்ணன்-தம்பி கைது

கூடலூரில் 22 கிலோ கஞ்சா கடத்தல்; அண்ணன்-தம்பி கைது

கூடலூரில் மோட்டார்சைக்கிளில் 22 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2020 4:30 AM IST
தேவதானப்பட்டியில், குடிசை தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

தேவதானப்பட்டியில், குடிசை தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

தேவதானப்பட்டியில் குடிசை தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியில் தொழிலாளி இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
4 Feb 2020 3:45 AM IST
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Feb 2020 4:30 AM IST
10,168 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

10,168 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

தேனியில் 10 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
2 Feb 2020 4:15 AM IST
6 மாதங்களில் வைகை அணையில் இருந்து 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பு

6 மாதங்களில் வைகை அணையில் இருந்து 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பு

விவசாயம், குடிநீர் தேவைக்காக கடந்த 6 மாதங்களில் வைகை அணையில் இருந்து 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
2 Feb 2020 4:00 AM IST
வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் சுமார் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
2 Feb 2020 3:30 AM IST
மாவட்டம் முழுவதும், வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தம் - ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

மாவட்டம் முழுவதும், வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தம் - ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
1 Feb 2020 4:00 AM IST
மேகமலை வனத்துறையினரை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - மற்றொரு இடத்தில் பசுமாடுகளுடன் சாலை மறியல்

மேகமலை வனத்துறையினரை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - மற்றொரு இடத்தில் பசுமாடுகளுடன் சாலை மறியல்

மேகமலை வனத்துறையினரை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்தில் பசுமாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 Feb 2020 3:45 AM IST
கூடலூர் அருகே, மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ் - 35 பயணிகள் உயிர் தப்பினர்

கூடலூர் அருகே, மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ் - 35 பயணிகள் உயிர் தப்பினர்

கூடலூர் அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
31 Jan 2020 4:15 AM IST
சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

சின்னமனூர், கடமலை- மயிலை, பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
31 Jan 2020 3:45 AM IST
பெரியகுளம் அருகே, 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு : சிறுவன் உள்பட 8 பேர் கைது

பெரியகுளம் அருகே, 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு : சிறுவன் உள்பட 8 பேர் கைது

பெரியகுளம் அருகே இருசமூகத்தினர் மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Jan 2020 4:00 AM IST
2 பேர் படுகொலை எதிரொலி: கைலாசப்பட்டியில் பதற்றம் நீடிப்பு - போலீஸ் குவிப்பு 33 பேர் மீது வழக்கு

2 பேர் படுகொலை எதிரொலி: கைலாசப்பட்டியில் பதற்றம் நீடிப்பு - போலீஸ் குவிப்பு 33 பேர் மீது வழக்கு

கைலாசப்பட்டியில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29 Jan 2020 4:00 AM IST