தேனி

தேனியில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை
தேனி ஆயுதப்படை மைதானத்தில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
22 Oct 2019 4:15 AM IST
போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல்
போடிமெட்டு மலைப்பாதையில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மண்டைஓடு ‘சூப்பர் இம்போஸ்’ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
22 Oct 2019 3:45 AM IST
தீபாவளி பண்டிகை முடியும் வரை ஆண்டிப்பட்டி நகருக்குள் வெளியூர் ஆட்டோக்கள் நுழைய கட்டுப்பாடு - போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
தீபாவளி பண்டிகை முடியும் வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோக்கள் ஆண்டிப்பட்டி நகருக்குள் வருவதற்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
21 Oct 2019 3:45 AM IST
கேரள மாநில கால்நடைகள் தீவனத்துக்காக,வைக்கோல் கொள்முதல் செய்ய திருச்சி, தஞ்சை செல்லும் கம்பம் வியாபாரிகள்
கேரள மாநில கால்நடைகளுக்கு தீவனம் அனுப்புவதற்காக கம்பத்தை சேர்ந்த வியாபாரிகள் திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு சென்று வைக்கோல் கொள்முதல் செய்கின்றனர்.
21 Oct 2019 3:45 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியர் சாவு
ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.
21 Oct 2019 3:00 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 Oct 2019 4:30 AM IST
வருசநாடு பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி
வருசநாடு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
20 Oct 2019 4:15 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக, ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது
போடியில், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2019 3:45 AM IST
கூடலூர் அருகே, 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் மதகை இயக்கி திறந்து வைத்தார்
கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
19 Oct 2019 3:30 AM IST
தேனி, வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்ய போலி நகைகள் தயாரித்து கொடுத்தவர் கைது
வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்ய போலி நகைகளை தயாரித்து கொடுத்த சின்னாளபட்டியை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2019 3:30 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
19 Oct 2019 3:15 AM IST
போடியில், புழுக்களுடன் காணப்பட்ட ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்
போடியில் புழுக்களுடன் காணப்பட்ட ரேஷன் அரிசியை பொதுமக்கள் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.
18 Oct 2019 4:30 AM IST









