தேனி

தூத்துக்குடியில் இருந்து தேனிக்கு, 40 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி பின்னோக்கி ஓடியதால் பரபரப்பு
தூத்துக்குடியில் இருந்து தேனிக்கு சுமார் 40 டன் நிலக்கரி ஏற்றி வந்த லாரி திடீரென பின்னோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
18 Oct 2019 4:00 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலி: வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 144 மெகாவாட் நீர்மின் உற்பத்தி தொடங்கியது.
18 Oct 2019 3:45 AM IST
கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு
கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
18 Oct 2019 3:15 AM IST
தேனி, பூ வியாபாரி வீட்டில் மிக்சி ஜாருக்குள் பதுங்கிய பாம்பு குட்டி
பூ வியாபாரி வீட்டில் மிக்சி ஜாருக்குள் பாம்பு குட்டி பதுங்கி இருந்தது.
17 Oct 2019 4:30 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - தேனி கோர்ட்டு உத்தரவு
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
17 Oct 2019 4:30 AM IST
நோய் தாக்குதல் எதிரொலி: மக்காச்சோள பயிரில் மருந்து தெளிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
நோய் தாக்குதல் எதிரொலியாக, மக்காச்சோள பயிரில் மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.
17 Oct 2019 4:00 AM IST
2 மகன்களும் கவனிக்காததால் விரக்தி: வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
ஆண்டிப்பட்டி அருகே 2 மகன்களும் கவனிக்காததால், வைகை ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
17 Oct 2019 3:30 AM IST
மீன் வளத்துறை சார்பில், 28½ லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு
மீன் வளத்துறை சார்பில், 28½ லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
17 Oct 2019 3:00 AM IST
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் - தேனி மகளிர் கோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு, தேனி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2019 4:30 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
16 Oct 2019 4:15 AM IST
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் உலக தரச்சான்று - கலெக்டர் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் உலக தரச்சான்று பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
16 Oct 2019 4:00 AM IST
பெரியகுளம் அருகே, சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
16 Oct 2019 3:45 AM IST









