தேனி

தேனி அருகே பாதை வசதி கேட்டு புளியந்தோப்பில் 2-வது நாளாக குடியேறும் போராட்டம்
தேனி அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் புளியந்தோப்பில் 2-வது நாளாக குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
18 Sept 2019 4:30 AM IST
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
18 Sept 2019 4:30 AM IST
போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
போடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் ஜீப் பாய்ந்த விபத்தில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதிக பயணிகள் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
18 Sept 2019 4:15 AM IST
கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் தர்ணா
ஆட்டுப்பாறை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை.
18 Sept 2019 4:15 AM IST
போடிமெட்டு மலைப்பாதையில், 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி - 20 பேர் படுகாயம்
போடிமெட்டு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்ததில் பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
17 Sept 2019 4:30 AM IST
தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி - கலெக்டரிடம் புகார்
அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கலெக்டரிடம் தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் புகார் அளித்தனர்.
17 Sept 2019 4:00 AM IST
2 பேர் பணியிடை நீக்கத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் - பணிகள் பாதிப்பு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 394 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Sept 2019 3:45 AM IST
தேனி மாவட்டத்தில் மழை எதிரொலி: 55 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வைகை அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
17 Sept 2019 3:30 AM IST
ஆண்டிப்பட்டி ரெயில்வே பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி
ஆண்டிப்பட்டி ரெயில்வே பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
16 Sept 2019 3:30 AM IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளி வாங்குவதில் கேரள வியாபாரிகள் ஆர்வம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளியை வாங்குவதில் கேரள வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
16 Sept 2019 3:15 AM IST
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.287¾ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி - கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.287¾ கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 925 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
15 Sept 2019 4:45 AM IST
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை நாளில் தேர்வு எழுத வந்த மாணவிகள் ; பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றம்
கம்பத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, விடுமுறை குறித்த தகவல் தெரியாமல் தேர்வு எழுத வந்த மாணவிகள் பள்ளி பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
15 Sept 2019 4:30 AM IST









