தேனி

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர். அதையொட்டி கேரளாவை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 July 2019 4:30 AM IST
திருமணம் ஆன ஒரு வாரத்தில் மினிலாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
திருமணம் ஆன ஒரு வாரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த புதுமாப்பிள்ளை மினிலாரி மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
20 July 2019 4:15 AM IST
நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
20 July 2019 4:15 AM IST
ரூ.87½ கோடியில் 5,148 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் - கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் 5,148 பயனாளிகளுக்கு ரூ.87½ கோடியில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
20 July 2019 3:45 AM IST
சக்கம்பட்டியில், குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? -வீடுகளில் வரையப்பட்ட குறியீடுகளால் பரபரப்பு
சக்கம்பட்டியில் உள்ள சில வீடுகளில் வித்தியாசமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
19 July 2019 4:00 AM IST
தேவாரம் அருகே, தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை - மனைவி, கள்ளக்காதலன் கைது
தேவாரம் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
19 July 2019 4:00 AM IST
பெரியகுளம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் ஆங்கிலத்தில் உரையாடினார்
பெரியகுளம் அருகே அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்து அவர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார்.
19 July 2019 3:45 AM IST
தொழிலாளி வீட்டில் நகை, பணம் எடுத்துச் சென்றதாக புகார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு - தேனி கோர்ட்டு உத்தரவு
தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
18 July 2019 4:15 AM IST
மாவட்டம் முழுவதும் 1½ மாதத்தில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மாவட்டம் முழுவதும் கடந்த 1½ மாதத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-
18 July 2019 4:00 AM IST
மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு - கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
18 July 2019 4:00 AM IST
அம்பரப்பர் மலைக்கு சென்றவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
17 July 2019 4:45 AM IST
உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாக 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 July 2019 4:45 AM IST









