தேனி



பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர். அதையொட்டி கேரளாவை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 July 2019 4:30 AM IST
திருமணம் ஆன ஒரு வாரத்தில் மினிலாரி மோதி புதுமாப்பிள்ளை பலி

திருமணம் ஆன ஒரு வாரத்தில் மினிலாரி மோதி புதுமாப்பிள்ளை பலி

திருமணம் ஆன ஒரு வாரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த புதுமாப்பிள்ளை மினிலாரி மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
20 July 2019 4:15 AM IST
நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த விவசாயிகளின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
20 July 2019 4:15 AM IST
ரூ.87½ கோடியில் 5,148 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் - கலெக்டர் தகவல்

ரூ.87½ கோடியில் 5,148 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் - கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் 5,148 பயனாளிகளுக்கு ரூ.87½ கோடியில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
20 July 2019 3:45 AM IST
சக்கம்பட்டியில், குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? -வீடுகளில் வரையப்பட்ட குறியீடுகளால் பரபரப்பு

சக்கம்பட்டியில், குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? -வீடுகளில் வரையப்பட்ட குறியீடுகளால் பரபரப்பு

சக்கம்பட்டியில் உள்ள சில வீடுகளில் வித்தியாசமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
19 July 2019 4:00 AM IST
தேவாரம் அருகே, தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை - மனைவி, கள்ளக்காதலன் கைது

தேவாரம் அருகே, தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை - மனைவி, கள்ளக்காதலன் கைது

தேவாரம் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
19 July 2019 4:00 AM IST
பெரியகுளம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் ஆங்கிலத்தில் உரையாடினார்

பெரியகுளம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் ஆங்கிலத்தில் உரையாடினார்

பெரியகுளம் அருகே அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்து அவர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார்.
19 July 2019 3:45 AM IST
தொழிலாளி வீட்டில் நகை, பணம் எடுத்துச் சென்றதாக புகார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு - தேனி கோர்ட்டு உத்தரவு

தொழிலாளி வீட்டில் நகை, பணம் எடுத்துச் சென்றதாக புகார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு - தேனி கோர்ட்டு உத்தரவு

தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
18 July 2019 4:15 AM IST
மாவட்டம் முழுவதும் 1½ மாதத்தில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாவட்டம் முழுவதும் 1½ மாதத்தில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாவட்டம் முழுவதும் கடந்த 1½ மாதத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-
18 July 2019 4:00 AM IST
மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு - கலெக்டர் தகவல்

மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பு - கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,810 மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
18 July 2019 4:00 AM IST
அம்பரப்பர் மலைக்கு சென்றவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

அம்பரப்பர் மலைக்கு சென்றவரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
17 July 2019 4:45 AM IST
உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்

உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாக 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 July 2019 4:45 AM IST