வேலூர்



மாற்று இடம் வழங்க வேண்டும்

மாற்று இடம் வழங்க வேண்டும்

காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் வீடுகளை இழந்த எங்களுக்கு மாற்று இடமோ, வீடோ வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
4 Sept 2023 10:55 PM IST
மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

காட்பாடியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலியானார்.
4 Sept 2023 10:52 PM IST
ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

கே.வி.குப்பம் சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
4 Sept 2023 10:50 PM IST
கர்நாடக அரசின் மனுவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்

கர்நாடக அரசின் மனுவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்

காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்யும் என்று வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
4 Sept 2023 10:47 PM IST
72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்கள்

72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்கள்

72 விவசாயிகளுக்கு ரூ.1¼ கோடியில் வேளாண் எந்திரங்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
4 Sept 2023 10:23 PM IST
புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்

புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்

பள்ளிகொண்டா மற்றும் பேரணாம்பட்டில் புதிய உழவர் சந்தைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
4 Sept 2023 10:20 PM IST
கோட்டை காவலர் உதவி மையத்தில் புதிய கேமரா பொருத்தம்

கோட்டை காவலர் உதவி மையத்தில் புதிய கேமரா பொருத்தம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கோட்டை காவலர் உதவி மையத்தில் புதிய கேமரா பொருத்தப்பட்டது.
4 Sept 2023 10:16 PM IST
9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

வேலூர் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3 Sept 2023 11:15 PM IST
யு.பி.எஸ்.சி. தேர்வை 251 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வை 251 பேர் எழுதினர்

வேலூரில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 251 பேர் எழுதினர்.
3 Sept 2023 11:09 PM IST
ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

வேலூர் தொரப்பாடியில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 80 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்கள் திருடிய வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
3 Sept 2023 11:06 PM IST
பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

லத்தேரி அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
3 Sept 2023 11:03 PM IST
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sept 2023 11:00 PM IST