ஈரோடு

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தமிழக-கர்நாக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10 Jun 2021 9:12 PM IST
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
10 Jun 2021 9:06 PM IST
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
10 Jun 2021 2:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2021 2:01 AM IST
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
10 Jun 2021 1:53 AM IST
கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
10 Jun 2021 1:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா 10 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 10 பேர் பலியானார்கள்.
10 Jun 2021 1:39 AM IST
நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மளிகை-காய்கறிகள் கடைகள் திறப்பு ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிப்பு
நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை-காய்கறிகள் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
10 Jun 2021 1:30 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Jun 2021 9:24 PM IST
சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது 2 பேர் காயம்
சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது. 2 பேர் காயமடைந்தார்கள்.
9 Jun 2021 9:20 PM IST
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
9 Jun 2021 9:14 PM IST
நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Jun 2021 9:08 PM IST









