ஈரோடு



மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல்: தமிழக-கர்நாடக எல்லையில் சோதனைசாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஈரோடு மாவட்ட வனப்பகுதி போலீஸ்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தமிழக-கர்நாக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10 Jun 2021 9:12 PM IST
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
10 Jun 2021 9:06 PM IST
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
10 Jun 2021 2:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2021 2:01 AM IST
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
10 Jun 2021 1:53 AM IST
கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்திய 2 பேர் கைது ஸ்கூட்டர் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
10 Jun 2021 1:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா 10 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா 10 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 10 பேர் பலியானார்கள்.
10 Jun 2021 1:39 AM IST
நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மளிகை-காய்கறிகள் கடைகள் திறப்பு ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிப்பு

நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மளிகை-காய்கறிகள் கடைகள் திறப்பு ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிப்பு

நம்பியூர் பகுதியில் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை-காய்கறிகள் கடைகள் திறக்கப்பட்டன. இதில் ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
10 Jun 2021 1:30 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Jun 2021 9:24 PM IST
சென்னிமலை அருகே  ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது 2 பேர் காயம்

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது 2 பேர் காயம்

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது. 2 பேர் காயமடைந்தார்கள்.
9 Jun 2021 9:20 PM IST
ஊரடங்கால் வேலையிழந்து சத்தியில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஊரடங்கால் வேலையிழந்து சத்தியில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள் 125 பேர் மீட்பு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஊரடங்கால் வேலையிழந்து சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்கள் 125 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
9 Jun 2021 9:14 PM IST
நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு

நம்பியூர், சித்தோடு பகுதியில் 220 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Jun 2021 9:08 PM IST